ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்!

ADVERTISEMENTS









நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம். அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி காலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம். ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது. பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.

1. கதலீபலம் - வாழைப்பழம்2. பீஜாபூரபலம் - கொய்யாப்பழம்3. வேத்ர பலம் - பெரப்பம் பழம்4. பதரி பலம் - எலந்தைப் பழம்5. கர்ஜுர பலம் - பேரிச்சம் பழம்6. ஜம்பூ பலம் - நாவல் பழம்7. கபித்த பலம் - விளாம் பழம்8. த்ராஷா பலம் - திராøக்ஷ பழம்9. சூ பழம் - மாம்பழம்10. மாதுஸங்கபழம் - மாதுளம் பழம்11. நாரங்கபலம் - நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி12. பனஸ பலம் - பலாப் பழம்13. உர்வாருகம் - வெள்ளரிக்காய்14. ஜம்பீர பலம் - எலுமிச்சம் பழம்15. இக்ஷúகண்டம் - கரும்பு16. சணகம் - கடலை17. ப்ருதுகம் - அவல்18. ஸர்க்கரா - சர்க்கரை19. ததி - தயிர்20. குடோபஹாரம் - வெல்லம்21. ஆப்பிள் - காஷ்மீர பலம்22. அமிருதம் - தீர்த்தம்23. நாரிகேளம் - தேங்காய்24. ஸால்யன்னம் - சம்பா அன்னம்25. குளா பூபம் - அதிரசம், அப்பம்26. தத்யன்னம் - தயிர் சாதம்27. திந்திரியன்னம் - புளியோதரை28. ஸர்கரான்னம் - சர்க்கரை பொங்கல்29. மாஷா பூபம் - வடை30. ரஸகண்டம் - கற்கண்டு31. மோதகம் - கொழுக்கட்டை32. திலான்னம் - எள்ளு சாதம்33. ஆஜ்யோபகாரம் - நெய்34. லட்டூகம் - லட்டு35. சித்ரான்னம் - பலவகை கலந்த சாதம்36. நாரிகேளகண்டத்வயம் - இரண்டாக உடைத்த தேங்காய்37. க்ருதகுள பாயஸம் - வெல்லம் போட்ட பாயஸம்38. கோக்ஷீரம் - பசும் பால்

ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருதுஆனி, ஆடி - க்ரீஷ்ம ருதுஆவணி, புரட்டாசி - வர்ஷ ருதுஐப்பசி, கார்த்திகை - சரத் ருதுமார்கழி, தை - ஹேமந்த ருதுமாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸரதிங்கள் - இந்து வாஸரசெவ்வாய் - பவும வாஸரபுதன் - சவும்ய வாஸரவியாழன் - குரு வாஸரவெள்ளி - ப்ருகு வாஸரசனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸேவைகாசி - ரிஷப மாஸேஆனி - மிதுன மாஸேஆடி - கடக மாஸேஆவணி - ஸிம்ம மாஸேபுரட்டாசி - கன்யா மாஸேஐப்பசி - துலா மாஸேகார்த்திகை - வ்ருச்சிக மாஸேமார்கழி - தனுர் மாஸேதை - மகர மாஸேமாசி - கும்ப மாஸேபங்குனி - மீன மாஸே.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS