ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தை எளிதாக கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன?

ADVERTISEMENTS









எமகண்டம்: சூரிய உதயமான காலை 6 மணியிலிருந்து தான் நல்லநேரம், ராகு, குளிகை, எமகண்டம் போன்றவை கணக்கிடப்படும். அதன்படி காலை 6 -7.30 மணிக்கு வியாழக்கிழமையில் எமகண்டம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  எமகண்ட நேரம் வந்து விடும்.

வியாழக்கிழமை எமகண்ட நேரம் - 6.00 - 7.30புதன்கிழமை எமகண்ட நேரம் -     7.30 - 9.00செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் - 9.00-10.30திங்கள்கிழமை எமகண்ட நேரம் - 10.30-12.00ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரம் - 12.00-1.30சனிக்கிழமை எமகண்ட நேரம் - 1.30-3.00வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் - 3.00-4.30.

குளிகை: காலை 6 -7.30 மணிக்கு சனிக்கிழமையில் குளிகை நேரம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  குளிகை நேரம் வந்து விடும்.

சனிக்கிழமை குளிகை நேரம் - 6.00 - 7.30வெள்ளிக்கிழமை குளிகை நேரம் - 7.30 - 9.00வியாழக்கிழமை குளிகை நேரம் - 9.00-10.30புதன் கிழமை குளிகை நேரம் - 10.30-12.00செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் - 12.00-1.30திங்கள் கிழமை குளிகை நேரம் - 1.30-3.00ஞாயிற்றுக்கிழமை குளிகை நேரம் - 3.00-4.30.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS