ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?

ADVERTISEMENTS









தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்6. நெய் தானம் தர நோயைப் போக்கும்7. பால் தானம் தர துக்கநிலை மாறும்8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS