கோயிலில் காப்புக் கட்டினால் வெளியூர் செல்லக்கூடாதா?
ADVERTISEMENTS
திருவிழா காலத்திலாவது ஊர் சுற்றாமல் உள்ளூரிலேயே இருக்கலாமே என்று இதைக் கூறியிருப்பார்கள். நம் ஊர் திருவிழாவை நாம் எல்லோரும் இருந்து தானே நடத்த வேண்டும்? காப்புக் கட்டிக் கொள்பவருக்குத்தான் இந்த சட்டம் சாஸ்திர ரீதியானது. மற்றவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடாது போன்ற தடைகள் சாஸ்திரங்களில் இல்லை.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS