ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

பிறந்தநாளில் வித்தியாசமான வழிபாடு!

ADVERTISEMENTS









புதுச்சேரியில் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு வித்தியாசமான வழிபாடு உள்ளது. பிறந்தநாள் கொண்டாடும் பக்தர்கள் தங்களது ஜென்மநட்சத்திரத்தன்று பிறந்த நாயன்மார்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உதாரணமாக கண்ணப்ப நாயனார் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் இங்கு சென்று தங்கள் பெயருக்கு நாயனார் முன்பாக அர்ச்சனை செய்வார்கள். இந்த வழிபாட்டின் மூலம் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த சாதனையாளர்களாக உருவாகலாம் என்பது நம்பிக்கை. வேதசாஸ்திரம் கற்க விரும்புபவர்கள் முதலில் இத்தல ஈசனை வழிபாடு செய்கிறார்கள்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS